Wednesday 2 November 2011

குறுஞ்செய்தி (SMS)



கவனகர் முழக்கம் மாத இதழில் வெளியான ஒரு சிந்திக்கவைக்கும் 
குறுஞ்செய்தி (SMS)
ஒருமுறை காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபில்,திக்விஜய்சிங், ப.சிதம்பரம் ஆகிய மூன்றுபேரும் ஹெலிகாப்டரில் பயணம் சென்றார்கள். அப்போது கபில்சிபில் 100 ரூபாய் தாள் ஒன்றை தரையை நோக்கி வீசிவிட்டு "நான் இன்று ஒரு ஏழை இந்தியனை மகிழ்ச்சி படுத்திவிட்டேன்!" என்று பெருமையுடன் சொன்னார்.
உடனே திக்விஜய்சிங் இரண்டு 50 ரூபாய் தாள் ஒன்றை தரையை நோக்கி வீசிவிட்டு "நான் இன்று இரண்டு  ஏழை இந்தியனை மகிழ்ச்சி படுத்திவிட்டேன்!" என்று பெருமையுடன் சொன்னார்.
உடனே நம் கஞ்ச பிரபு  ப.சிதம்பரம் 100  ஒரு ரூபாய் சில்லறைகளை தரையில் வீசினர். "நான் இன்று நூறு   ஏழை இந்தியர்களை  மகிழ்ச்சி படுத்திவிட்டேன்!" என்று பெருமையுடன் சொன்னார்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் பைலட் " இப்போது நான் உங்கள் மூவரையும் தரையில் வீசி 125 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சிப் படுத்தப்போகிறேன்! என்றாராம்.

No comments:

Post a Comment