Tuesday 18 October 2011



இறைவன் தந்த இந்த உலகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். சில பணக்காரர்களால் பல ஏழைகள் உருவாக்கப்படுகிறார்கள், வறுமை உள்ளவனை பணக்காரர்கள் அலைக்களிக்கிரார்கள். இதனை போக்கும் ஆணி வேர் கல்வி மட்டுமே! இருப்பவர்கள் இல்லாதவர்களை கல்விகற்க உதவிட வேண்டும்.. நண்பர்களே, அன்பர்களே சிந்தியுங்கள்.. உங்களால் ஒரு குழந்தையை படிக்க வைத்திட உதவும் வசதி இருந்தால் உடனே தயக்கமின்றி செயல் படுத்துங்கள்.. நாளைய பாரதம் வளமிக்க பாரதமாக இருக்கும்.. 

No comments:

Post a Comment