Tuesday 18 October 2011

அறிவு தாகத்திற்கு அருமையான இணைய தளம்

ஒவ்வொரு தமிழனும் அறிவை பெருக்கிட ஆசைகொள்ள வேண்டும். இதனால் அவனது குடும்பம் செழிக்கும். தமிழில் "இருண்டவீடு" என்ற கவிதை காவியத்தை படித்தால் கல்வியின் அருமை தெரியும். 
இப்படிப்பட்ட அறிவு தாகத்திற்கு அருமையான இணைய தளம் நம்மிடம் உள்ளது. அதுதான் ஈகரை தமிழ் களஞ்சியம். கட்டாயம் ஒவ்வொரு தமிழனும் இதனை காண வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களயும் இங்கே காணலாம். தேவைப்படும் கேள்விகளுக்கு இங்கு விடை கேட்கலாம். தளத்தை பாருங்கள் பின்னர் பதில் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment