Tuesday 18 October 2011

காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறியுள்ளதில்  காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ள சூழ்நிலையில், மின்சாரம் பெறாமல் தவிர்ப்பதன் மூலம், மின் வாரியம் கடமை தவறியுள்ளது. வெளிமாநிலத்தில், யூனிட், 10 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும் வாரியம், யூனிட், 2 ரூபாய், 75 காசுக்கு நாங்கள் தரும் மின்சாரத்தை வாங்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. உங்களுக்கு எதாவது புரிகிறதா? இதிலும் உள் கூத்தா?

No comments:

Post a Comment